Monday, October 24, 2011

ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடலாம்

சரஸ்வதி போன்ற ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடலாம்.இவரது பணி சிறக்க வாழ்த்துக்க்கள்.

ஆனால் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்,எதோ தங்களது பணியை கஷ்டமாக நினைத்துகொண்டு சம்பளம் பத்தவில்லை எனில் தெருவில் வந்து கொடிபிடிபவர்களாக ,இவர்களுக்கு சங்கம் வேறு.எவனாவது இந்த மாணவனை மருத்துவர் ,பொறியாளர் ,விஞ்ஞானி ஆக்குகிறேன் என கற்று தருகிறானா?தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கும் ஆசிரியர்களுக்கு அரசாங்கம் அரை சம்பளம் மட்டுமே தரவேண்டும். அப்பொழுது தான் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைப்பான்.மற்ற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும்.

JP @ Jayaprakash
Date: 10/23/2011 10:47:50 PM
To: Only-for-tamil@yahoogroups.com
__._,_.___

No comments:

Post a Comment