Friday, November 25, 2011

மசூதியில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர் குழந்தைகளை அடித்து உதைத்து தாக்கியுள்ளார். ரகசியக் கமரா மூலம் குறித்த ஆசிரியரின் தாக்குதல்கள் அம்பலமானது.







இவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார். 60 வயதான Sabir Hussain என்ற ஆசிரியரே கைது செய்யப்பட்டவராவர்.

சிறுவர்களை அமர வைத்து கைகளை பின்பக்கமாக வைக்கச் சொல்லி கடுமையாகத் தாக்கியுள்ளார்.
லண்டனில் உள்ள Keighley, West Yorkshire பிரதேசத்தில் உள்ள Jamia Mosque இல் தான் மேற்படி துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.






தாக்கப்பட்ட சிறுவர்கள் பத்து மற்றும் பதின்மூன்று வயதுக்கு இடைப்பட்டவர்கள்.


குறித்த வீடியோக் காட்சிகளை லண்டனின் பிரபல சனல் 4 தொலைக்காட்சி தான் அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குர் ஆனை வாசிக்கும் போது தான் சிறுவர்களை தாக்கியுள்ளார் ஆசிரியர்.






.






No comments:

Post a Comment